பகலில் மின் விளக்கு எரிந்ததால் பஞ்சாயத்து கிளார்க் பணியிடை நீக்கம் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் திருவனபட்டி ஊராட்சியில்
மின்சார சிக்கனம் இல்லாமால் பகல் 12.30 மணிக்கும் மின் விளக்குகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது
எரிந்து கொண்டிருந்ததால்  ஊராட்சி செயலர் தண்டபாணியை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு பரிந்துரைத்ததின் பேரின் BDO பணியிடை நீக்கம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...