நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும் ஆன தமிமுன் அன்சாரி யாரை முதல்வராக ஆதரிப்பது என்பது குறித்து நடைபெற்ற தொகுதி மக்களின் கருத்து கேட்பில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் .
பதட்ட சூழ்நிலையால் போலீசார் குவிப்பு
கருத்து கேட்பு நிறுத்தப்பட்டது.
MLA அலுவலகம் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை
பதட்டம் பரபரப்பு.
பதட்ட சூழ்நிலையால் போலீசார் குவிப்பு
கருத்து கேட்பு நிறுத்தப்பட்டது.
MLA அலுவலகம் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை
பதட்டம் பரபரப்பு.