மாற்று ஏற்பாடு செய்யும் வரை நீடிக்க ஓ.பி.எஸ்சுக்கு கவர்னர் வேண்டுகோள் !!

தமிழக முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, ஓ.பி.எஸ்., அனுப்பிய ராஜினாமா கடித்ததை ஏற்பதாக கவர்னர் வித்தியாசாகர் ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;


முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்படுகிறது. புதிய அரசு அமையும் வரையும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை இவர் இடைக்கால முதல்வராக நீடிக்குமாறும், தற்போதைய அமைச்சரவையே செயல்படவும் கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...