விஷமுள்ள கோக், பெப்சியை குடிக்க வேண்டாம், பொதுமக்களுக்கு விக்ரமராஜா கோரிக்கை !!

வரும் 1ம் தேதியில் இருந்து கடைகளில் கோக் மற்றும் பெப்சி  கிடைக்காது. கடைகாரர்கள் விற்க மாட்டார்கள். இந்த குளிர்பானங்களை வேறு எங்கும்
வாங்கி குடிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா கோரியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...