வேலை வாய்ப்பு: சத்துணவு மையங்களில் பணியிடங்கள்!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.



பணியிடங்கள் : 997

பணியின் தன்மை: சத்துணவு அமைப்பாளர்,சமையல் உதவியாளர்,

சத்துணவு அமைப்பாளருக்கான கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு

சத்துணவு அமைப்பாளருக்கான வயது வரம்பு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கு 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்,

சமையல் உதவியாளருக்கான கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி

சமையல் உதவியாளருக்கான வயது வரம்பு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கு 21-40 வயது வரை

விண்ணப்பிப்பதற்கான தேதி: பிப் 1 ஆம் முதல் 10 ஆம் தேதி வரை

இருப்பிடம்: 3 கி.மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்

எனவே, தகுந்த சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...