எம்.எல்.ஏ. பதவி போனாலும் பரவாயில்லை மனசாட்சிப்படி வாக்களிப்பேன்: மயிலாப்பூர் நடராஜ் ,போர்கொடி !!

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த பின்னர் சசிகலா தரப்புக்கு 122 பேரும், ஒ.பன்னீர்செல்வத்துக்கு 10 பேரும் ஆதரவு அளித்தனர். இதில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் மவுனம் காத்து வந்தனர்.


*இந்த நிலையில் இன்று நடராஜ, தனது எம்.எல்.ஏ. பதவி பறிபோனாலும் பறவாயில்லை. நான் நம்பிக்கை* *வாக்கெடுப்பின்போது மனசாட்சிப்படி வாக்களிக்க முடிவு செய்துள்ளேன் என கூறி பரபரப்பை ஏறுபத்தியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...