மதுரை ஆட்சியருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு !!

தனிப்பட்டா வழங்காத வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட 6 வாரம் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



அரசுத்தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக ஆட்சியரின் அலுவலக வாகனத்தை ஜப்தி செய்யவும் மேலூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...