பிளஸ் +2 தேர்வில் சிக்கியது 14!

பிளஸ்–2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று வணிகவியல், மனை அறிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளில் காப்பி அடித்ததாக 14 பேர் பிடிபட்டனர். அவர்களில் 10 பேர் தனித்தேர்வர்கள். 4 பேர் பள்ளிக்கூட மாணவர்கள்.



கடலூர் மாவட்டத்தில் 5 தனித்தேர்வர்களும், 2 பள்ளிக்கூட மாணவர்களும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 4 தனித்தேர்வர்களும், திருச்சி மாவட்டத்தில் 2 பள்ளிக்கூட மாணவர்களும், அரியலூர் மாவட்டத்தில் ஒரு தனித்தேர்வரும் பிடிபட்டனர்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...