வணக்கம். 26.03.17 ஞாயிறு அன்று நமது கோரிக்கையான 2009 ஆண்டிற்கு பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பான 1.86 சம்பளப் பாகுபாட்டை நிவர்த்தி செய்வது சார்ந்து போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெறுகிறது. இடம்: KRG மீரா திருமண மண்டபம், இரயில்வே கேட் அருகில், GSTரோடு சிங்கப்பெருமாள் கோவில்.( செங்கல்பட்டு அருகில்) நேரம் :காலை 10.00 AM - 2.00 PM . நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து வடக்கு மண்டல ஆசிரியர்கள் அனைவரும் கலந்து
கொள்வோம் மாநில அரசில் பணியாற்றும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் சார்ந்து அனைத்து விபரங்களும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும். போராடுவோம் ... . வெற்றி நமதே.
கொள்வோம் மாநில அரசில் பணியாற்றும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் சார்ந்து அனைத்து விபரங்களும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும். போராடுவோம் ... . வெற்றி நமதே.
