பி,எப்.,க்கு 8.65% வட்டி; நிதியமைச்சகம் ஒப்புதல்!!!

நடப்பு நிதி ஆண்டுக்கான பி.எப்., நிதிக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2014-15 மற்றும் 2015-16ம் நிதியாண்டுகளில் 8.8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அதேபோல் 2016-17ம் ஆண்டுக்கும் அதே வட்டி விகிதம்
நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 4 கோடி பிஎப் உறுப்பினர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...