திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் கவனத்திற்கு !!

நாளை  சென்னையில்  உண்ணாவிரதம் ....2009 -இடைநிலை  ஆசிரியர்  ஊதிய  பிரச்சினை .....நாளை  மறுநாள்  23.04.2017   அன்று   சென்னையில்   வள்ளுவர் கோட்டத்தில்  நடைபெறும்   உண்ணாவிரதத்தில்  பங்கேற்க  திருப்பூர்  மாவட்டம்  மூலனுர்  ஒன்றியத்தில்  இருந்து  பேருந்து   நாளை  22.04.2017 இரவு  7 மணிக்கு  கிளம்ப  உள்ளது .  20  பெண் ஆசிரியர்கள்  16  ஆண் ஆசிரியர்கள்
 தயார் நிலையில்  உள்ளனர் . இன்னும்   20  ஆசிரியர்கள்  தேவை  படுகிறார்கள்  . அருகில்  உள்ள  காங்கேயம் ,வெள்ளகோவில்   , ,குண்டடம் , தாராபுரம்  ஆகிய  வட்டாரங்களில்  வர தயாராக  உள்ள  ஆசிரியர்கள்  தொடர்பு  கொள்ளவும்  20  இருக்கைகள்  உள்ளது .

கரூர்  அல்லது  ஈரோடு ,    நாமக்கல்   மாவட்ட  ஆசிரியர்கள்  இருப்பினும்  சொல்லுங்கள்  அங்கு வந்து   ஏற்றி  செல்கிறோம் .  அருகாமை மாவட்ட    ஒருங்கிணைப்பு  குழு  இதை  கவனத்தில்  கொண்டு  ஆவண  செய்ய மாநில போராட்ட குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ..   தொடர்பு  எண் .   9698831883, 9486149124

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...