பள்ளிக்கல்வித்துறையில் அடுத்த அதிரடி,அமைச்சர் அறிவிப்பு !!( 11 ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை 12 ம் வகுப்பில் எழுதலாம் )

அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் கணினி💻 வழியாக கல்வி கற்பிக்கும் திட்டத்தை கொண்டு வர ஆலோசனை.*
*2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ..!
கணினி வழியில் கல்வி


அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12ம் வகுப்பு படிக்கும்போது எழுதலாம் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...