தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி வழங்கினார் !!

 தமிழ் அறிஞர்களுக்கான செம்மொழி விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி வருகிறார்.  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தொல்காப்பியர் விருது - டாக்டர் கலைகோவன், டாக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் டாக்டர் கந்தசாமிக்கு வழங்கப்பட்டது. இளைய தமிழ் அறிஞர் விருதுகள் - டாக்டர் அனிதா, டாக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட 15 தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...