சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகத்தில் சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
ஆனால், இன்று இணையம் வேலை செய்யாததால் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் இப்பிரச்சனை சரி செய்யப்படாததால் கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால், இன்று இணையம் வேலை செய்யாததால் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் இப்பிரச்சனை சரி செய்யப்படாததால் கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.