ஆசிரியர்கள் மட்டுமல்ல, மற்ற அரசுத்* *துறைகளிலும் பணியாற்றுபவர்களும் "அரசு ஊழியர்களே!"
*அமைச்சர்கள்* *உட்பட எல்லா அரசு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் தங்கள் பிள்ளைகளை "அரசுப் பள்ளியிலேயை சேர்க்க வேண்டும்"* *என்ற நியாயமான பொதுப்படையான அறிவிப்பு வந்தால் வரவேற்போம்.
*ஆசிரியர்களை மட்டும் கட்டம் கட்டி ஒதுக்குவதும் உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் விதத்தை கேவலமாக குறிப்பிடுவதும் பத்திரிக்கை தருமம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*
*ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர், மத்திய மாநில அமைச்சரின் பிள்ளைகள், அரசு மருத்துவரின் பிள்ளை, பிற உயரதிகாரிகளின் பிள்ளை அரசுப் பள்ளியில் படிக்கிறார்களா????* *முதலில் அதை ஆய்வுக்குட்*
*படுத்துங்கள்,*
*பிறகு "ஆசியர்களை தொடுங்கள்"*
*மருத்துவத் துறைக்குக் கூட பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படுகிறது. நீங்கல்லாம் ஏம்பா தனியார் மருத்துவமனைகளுக்கு போரிங்க?*
*(இது அவமானமாக இல்லையா?)*
*ஒவ்வொரு துறையாக விவாதிக்க தயாரா?*
*ஊடக வியாபாரிக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?*
*தெளிவான கல்விமுறையை உறுதியா நடைமுறைக்கு கொண்டு வரனும், அதை அத்தனை பேருக்கும் தரமா இலவசமா தரனும்.*
*ஆசிரியர்களை போவோர் வரோர் எல்லாம் சீண்டாதீர்கள்*
*தவறு செய்வோரை ஆதரிக்கவில்லை நாங்கள்.*
*ஊடக தர்மம் காக்க கற்கவேண்டும்.*
*விகடன்.
*அமைச்சர்கள்* *உட்பட எல்லா அரசு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் தங்கள் பிள்ளைகளை "அரசுப் பள்ளியிலேயை சேர்க்க வேண்டும்"* *என்ற நியாயமான பொதுப்படையான அறிவிப்பு வந்தால் வரவேற்போம்.
*ஆசிரியர்களை மட்டும் கட்டம் கட்டி ஒதுக்குவதும் உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் விதத்தை கேவலமாக குறிப்பிடுவதும் பத்திரிக்கை தருமம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*
*ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர், மத்திய மாநில அமைச்சரின் பிள்ளைகள், அரசு மருத்துவரின் பிள்ளை, பிற உயரதிகாரிகளின் பிள்ளை அரசுப் பள்ளியில் படிக்கிறார்களா????* *முதலில் அதை ஆய்வுக்குட்*
*படுத்துங்கள்,*
*பிறகு "ஆசியர்களை தொடுங்கள்"*
*மருத்துவத் துறைக்குக் கூட பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படுகிறது. நீங்கல்லாம் ஏம்பா தனியார் மருத்துவமனைகளுக்கு போரிங்க?*
*(இது அவமானமாக இல்லையா?)*
*ஒவ்வொரு துறையாக விவாதிக்க தயாரா?*
*ஊடக வியாபாரிக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?*
*தெளிவான கல்விமுறையை உறுதியா நடைமுறைக்கு கொண்டு வரனும், அதை அத்தனை பேருக்கும் தரமா இலவசமா தரனும்.*
*ஆசிரியர்களை போவோர் வரோர் எல்லாம் சீண்டாதீர்கள்*
*தவறு செய்வோரை ஆதரிக்கவில்லை நாங்கள்.*
*ஊடக தர்மம் காக்க கற்கவேண்டும்.*
*விகடன்.