சூப்பர் பறக்கும் ஆம்புலன்ஸ் ...!!

தமிழகத்தில் முதன்முறையாக  பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேட்டுப்பாளையம்  கங்கா மருத்துவமணையில், நோயாளிகளின் வசதிக்காக, ஏர் ஆம்புலன்ஸ்  வரும் 25ம் தேதி முதல்  அறிமுகப்படுத்தப்பட்ட
உள்ளது. வழக்கமான ஆம்புலன்ஸ்களைக் காட்டிலும் நோயாளிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகக் கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் உதவியாக இருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...