மத்திய அரசு அதிரடி: இனி மாணவர்களுக்கும் ஆப்பு !!

*🅱IG 🅱REAKING NEWS*

பொதுத்தேர்வுகளில் கருணை மதிப்பெண் வழங்குவதை நீக்க மத்திய முடிவு செய்துள்ளது.*

 *இது தொடர்பாக சிபிஎஸ்இ மற்றும் 32 மாநில கல்வி வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.


 *ஏற்கனவே சிபிஎஸ்இயின் கருணை மதிப்பெண் ரத்து முடிவிற்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...