C. P. S.&
G.P-4200 -மாற்றம் என்பது கேள்விக்குறிதான்?!
*ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும்
*முதல் 4 ஆண்டுகள் நமது சங்கங்கள் அமைதியாய் இருக்கும்
*தேர்தல் நேரத்தில் கேட்டால் தந்து விடுவார்கள் என 5வது ஆண்டில் போராட ஆரம்பிப்பார்கள்
*முதலில் தனித்தனியாக போராடுவார்கள்
*பின்னர் ஒட்டுமொத்தமாகப் போராடுவார்கள்
*முதலில் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் என்பார்கள்
*அடுத்து மாவட்ட அளவில் பேரணி என்பார்கள்
*அடுத்து மாநில அளவில் போராட்டம் அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்போம்
*பாதிப்புள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்கவில்லை என்பார்கள்
*மறுபடியும் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் போராட்டம் அறிவிப்பார்கள்
*கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் தனித்தனியாக போராடுவார்கள்
*நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்,மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுப்பார்கள்
*இப்படியே காலத்தை ஓட்ட பொதுத்தேர்வு வரும்
*அப்புறம் பொதுத்தேர்தல் வரும்
*நம்மவர் தேர்தலைப் புறக்கணிப்போம் என்பார்கள்
*தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், மாணவர்கள் நலன் கருதியும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பார்கள்
*தேர்தல் முடிந்து ஏதாவது ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும்
*இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது நமது கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்கள் எதிரக்கட்சியாய் நம் கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள்
*இது குறித்து ஆய்வு செய்ய ஆட்சியில் உள்ளவர்கள் ஒரு குழு போடுவார்கள்
*நம்மவர் கோரிக்கைகள் குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை அளிப்பார்கள்
*குழு கால அவகாசம் முடித்தவுடன் மேலும் கால நீட்டிப்பு செய்யப்படும்
*பின்னர் அக்குழுவின் தலைவர் ராஜினாமா செய்வார், குழு
களைக்கப்படும்
*மீண்டும் மற்றொரு குழு அமைக்கப்படும்
*அப்புறம் சங்கத் தேர்தல் வரும்
*இப்படியே 4 ஆண்டுகள் ஓடிவிடும்
*முன்பு ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் மறுபடியும் தொடர 4 ஆண்டுகள் பிடிக்கும்
*மறுபடியும் மொதல்ல இருந்து படிங்க...
*இப்படியே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்பத் திரும்ப படிக்கவேண்டியதுதான்
* நாடே திரும்பிப்பார்க்கும் 441அறிவிப்புகள் வந்தாலும் நமது கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறிதான்?!
*ஏன் தெரியுமா? இந்த பாதிப்பு வட்டத்தில் இவர்கள் இல்லை என்பதால்தான்!
என்றும் ஏமாளி இடைநிலை ஆசிரியனாய் நாம்!
G.P-4200 -மாற்றம் என்பது கேள்விக்குறிதான்?!
*ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும்
*முதல் 4 ஆண்டுகள் நமது சங்கங்கள் அமைதியாய் இருக்கும்
*தேர்தல் நேரத்தில் கேட்டால் தந்து விடுவார்கள் என 5வது ஆண்டில் போராட ஆரம்பிப்பார்கள்
*முதலில் தனித்தனியாக போராடுவார்கள்
*பின்னர் ஒட்டுமொத்தமாகப் போராடுவார்கள்
*முதலில் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் என்பார்கள்
*அடுத்து மாவட்ட அளவில் பேரணி என்பார்கள்
*அடுத்து மாநில அளவில் போராட்டம் அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்போம்
*பாதிப்புள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்கவில்லை என்பார்கள்
*மறுபடியும் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் போராட்டம் அறிவிப்பார்கள்
*கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் தனித்தனியாக போராடுவார்கள்
*நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்,மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுப்பார்கள்
*இப்படியே காலத்தை ஓட்ட பொதுத்தேர்வு வரும்
*அப்புறம் பொதுத்தேர்தல் வரும்
*நம்மவர் தேர்தலைப் புறக்கணிப்போம் என்பார்கள்
*தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், மாணவர்கள் நலன் கருதியும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பார்கள்
*தேர்தல் முடிந்து ஏதாவது ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும்
*இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது நமது கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்கள் எதிரக்கட்சியாய் நம் கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள்
*இது குறித்து ஆய்வு செய்ய ஆட்சியில் உள்ளவர்கள் ஒரு குழு போடுவார்கள்
*நம்மவர் கோரிக்கைகள் குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை அளிப்பார்கள்
*குழு கால அவகாசம் முடித்தவுடன் மேலும் கால நீட்டிப்பு செய்யப்படும்
*பின்னர் அக்குழுவின் தலைவர் ராஜினாமா செய்வார், குழு
களைக்கப்படும்
*மீண்டும் மற்றொரு குழு அமைக்கப்படும்
*அப்புறம் சங்கத் தேர்தல் வரும்
*இப்படியே 4 ஆண்டுகள் ஓடிவிடும்
*முன்பு ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் மறுபடியும் தொடர 4 ஆண்டுகள் பிடிக்கும்
*மறுபடியும் மொதல்ல இருந்து படிங்க...
*இப்படியே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்பத் திரும்ப படிக்கவேண்டியதுதான்
* நாடே திரும்பிப்பார்க்கும் 441அறிவிப்புகள் வந்தாலும் நமது கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறிதான்?!
*ஏன் தெரியுமா? இந்த பாதிப்பு வட்டத்தில் இவர்கள் இல்லை என்பதால்தான்!
என்றும் ஏமாளி இடைநிலை ஆசிரியனாய் நாம்!