நடப்பாண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் தமிழக அரசின் அரசாணையை
எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.