யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம்: ரிசர்வ் வங்கி*


யூனியன் பாங்க் ஆப் இந்தியா
வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை முறையாக பராமரிக்காத புகாரில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.```

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...