சென்னை: ஈரோடு நகர டிஎஸ்பி சுரேஷ்குமார்
திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
சுரேஷ்குமார் ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2013ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த போது கைதி ஒருவர் உயிரிழந்த வழக்கின் கீழ் சுரேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்