எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை !!

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்காத 2 கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக விருதுநகரில் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய துணைத்தலைவர் எல். முருகன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் விருதுநகரில் 2 கல்லூரிகள் அரசு உத்தரவுபடி செயல்படவில்லை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...