வெள்ளை மாளிகை நிர்வாக தலைமை பொறுப்பில் இந்தியர்


அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள்
விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ், 44, நியமிக்கப்பட உள்ளார். இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டில், செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில், நியோமி, 54க்கு 41 என்ற ஓட்டு விகிதத்தில் வெற்றி
பெற்றார்.இதன் மூலம், வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், நியோமி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டால், வெள்ளை மாளிகை நிர்வாக விவகாரங்களை நியோமி கவனித்துக் கொள்வார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...