இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153A(1)-ன் படி 'ஒருவரை பேச்சாலோ, எழுத்தாலோ அல்லது சைகையாலோ மற்றும் மத, இன, மொழி, சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது
குற்றமாகும்'. இக்குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுடன் ரூ.5ஆயிரத்திற்கும் மேல் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.
குற்றமாகும்'. இக்குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுடன் ரூ.5ஆயிரத்திற்கும் மேல் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.