நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் சாதனம்!!!


‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில்
கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும்.

இதை அடிப்படையாகக் கொண்டு, ஓஎஸ்ஓபி என்ற நிறுவனம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய சாதனம் ஒன்றை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. இது ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’ என அழைக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது.

இச்சாதனம் தற்போது நிதி திரட்டும் நோக்கில் இணைய தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டப்பட்ட பின்னர் இந்தச் சாதனம் விற் பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...