சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
சி.வி.சண்முகம், இரு அணிகளும் இணைய வேண்டும் என்றே விரும்புகிறோம். இரட்டை இலையை மீட்பதில் உறுதியாக உள்ளோம். தமிழக அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை. மக்களின் தங்களின் புகார்களை இமெயிலில் அனுப்ப வேண்டும் என்பதில்லை, வாட்ஸ்ஆப்பிலும் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்
சி.வி.சண்முகம், இரு அணிகளும் இணைய வேண்டும் என்றே விரும்புகிறோம். இரட்டை இலையை மீட்பதில் உறுதியாக உள்ளோம். தமிழக அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை. மக்களின் தங்களின் புகார்களை இமெயிலில் அனுப்ப வேண்டும் என்பதில்லை, வாட்ஸ்ஆப்பிலும் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்