*நீட் தேர்வை பொறுத்த வரை தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டி அளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து
தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.*
*மேலும் அரசு ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும் அமைசர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*
தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.*
*மேலும் அரசு ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும் அமைசர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*