செப்.1 முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி
அளித்துள்ளார். அசல் ஓட்டுனர் உரிமம் காணாமல் போனால் மாற்று உரிமம் உடனே தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அளித்துள்ளார். அசல் ஓட்டுனர் உரிமம் காணாமல் போனால் மாற்று உரிமம் உடனே தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.