ஆகஸ்ட்22--ஜேக்டோ-ஜியோ !!

தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால்  ஆசிரியப்பெருமக்களுக்கு வணக்கம்*

👉 *ஜேக்டோ-ஜியோவின் முடிவின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பள்ளிகளும் நாளை முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றது*

👉 *இந்த தகவல் அனைத்து டீவிகளிலும் பேப்பர்களிலும் வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் கடந்த 16நாட்களுக்கும் மேலாக பகிரப்பட்டு வருகிறது பொறுப்பாளர்களும் தினமும் SMS வழியாகவும் இதே தகவலை வலியுறுத்தி உள்ளோம்.


👉 *இதற்கு பிறகும் எனக்கு அழைப்பு வரல எனக்கு தனியா சொல்ல நான் பெருசு நீ பெருசு என்ற பாகுடில்லாமல் இது நம் அனைவருக்குமான போராட்டம் நான் CPSல் இல்லை நான் ஏன் போராட வேண்டும் என்பவர்களுக்கு நாளையே PFஐ CPSஆக அரசு மாற்றினால் PFல் இருப்பவர்களின் நிலை என்னவாகும் சற்று சிந்தியுங்கள்*

👉 *இந்த ஜேக்டோ-ஜியோ என்ற மாபெரும் அமைப்பை ஏற்படுத்த நம் இயக்கத்தலைவர்கள்எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் அதன்பின்பு மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் போராட்டக்களப்பணியை எவ்வளவு சிரமத்துடன் செய்து வருகிறார்கள் இவை அனைத்தும் வீணாகக்கூடாது*

👉 *நாளைய தினம் அனைத்து பள்ளிகளையும் பூட்டி நம்முடைய ஒற்றுமையை நிரூபிப்போம் நம்மில் எட்டப்பன் எவனுமில்லை என்று உலகிற்கே உணர்த்துவோம்*

👉 *CPSஐ ஒழித்து PFஐ பெற்ற பின்பு ஆண்டாண்டு காலத்திற்கும் நாங்கலெல்லாம் கடுமையாக போராடி தான் PFஐ பெற்றோம் என்று உங்கள் சந்ததிகளுக்கு சொல்ல இந்த வரலாற்று போராட்டத்திலே இடம்பெற நாளை பள்ளியை பூட்டுவோம்*

👉 *வாழ்வது ஒருமுறை*
*வாழ்த்தட்டும் நம் தலைமுறை*
*ஊர்ந்து செல்லும் எரும்பை அதன் பாதையில் இருந்து விளக்கினால் கூட அது நம்மை கடிக்கும் நாமெல்லாம் மனிதர்கள் பா*
*பட்டுப்பூச்சி கூட 100வருசம் பேர் சொல்ற மாதிரி பட்டுநூலை குடுத்துட்டு போகுது நாமெல்லாம் மனிதர்கள் பா*
*இப்படி தன்குடும்பம் தன்வாழ்வு என்று மகாத்மா வாழ்ந்திருந்தால் இன்று நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா*
       *சிந்தியுங்கள்*
*வரலாற்றில் ஒரு பக்கமாய் இராமல் ஒரு தனி வரலாற்றையே நாளை படைப்போம்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...