சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக்மிஸ்ரா நியமனம்!!


தற்போதைய
உள்ள ஜே.எஸ்.கெஹரின் பதவிக்காலம் வரும் 27-ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் வரும் 2018-ம் ஆண்டு அக்.,2-வரை பதவி வகிப்பார்.

.சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக

கடந்த 1953-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிறந்தார். புதிய நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள தீபக் மிஸ்ரா ஒடிசா மாநில ஐகோர்ட்டில் தனது வக்கீல் தொழிலை துவக்கினார். 1996-ல் ஒடிசா மாநில ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் . பாட்னா, டில்லி ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகபணியாற்றியுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...