டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர் ஊதியம் ரூ. 7,500லிருந்து ரூ. 9,500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
டாஸ்மாக் விற்பனையாளர் மாத ஊதியம் ரூ.5,600 லிருந்து ரூ. 7,500 ஆக உயர்வு.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர் ஊதியம் ரூ. 7,500லிருந்து ரூ. 9,500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
டாஸ்மாக் விற்பனையாளர் மாத ஊதியம் ரூ.5,600 லிருந்து ரூ. 7,500 ஆக உயர்வு.