22/8 ல் அனைவரும் ஒன்றுகூடி உரிமையை பெறுவோம்...
இதுவரை எந்த ஒரு ஆசிரியர்களின்* உரிமை போராட்ட போரில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஓர் பதிவு...
( *யாரையும் புண் படுத்த இல்லை* இந்த பதிவு உங்களையும் *கலந்து கொள்ள தூண்டுவதாகதான்* இந்த பதிவு)
*பாரதியிடம்* சொல்லாதீர்கள் ...
பொந்திலே வைத்த அக்கினி குஞ்சுகளாக *நாங்கள் ஒளிந்துகொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை* என்று.. . .
ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய *ஜீவாவிடம்* சொல்லாதீர்கள்...
*நாங்கள் கோழைகளாக* போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று!
*பாவம் நிமிர்த்திய நெஞ்சை குறுகி மடிவான் . . 😢*
*மனுநீதி சோழனிடம்* சொல்லாதீர்கள்... *நாங்கள் போராடாமல் யாராவது போராடினால் போதும்* என்று....
*பாவம் மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான் 😢*
*வேலுநாச்சியிடம்* சொல்லாதீர்கள்...
*எங்கள் வாழ்வாதார உரிமையை பெற எங்களுக்கு துணிவு இல்லை* என்று.....
*பாவம் ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி அழுவாள் . . 😢*
மாமன்னர் *ஒண்டிவீரனிடம்* சொல்லாதீர்கள்...
*எங்களுக்கு குடும்ப வேலை நிறைய இருக்கு* அதனால் தான் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று....
பாவம் சமரசமில்லாமல் *வெள்ளையனை போரிட்டு எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . . 😢*
*ராச ராசனிடம்* சொல்லாதீர்கள்....
*எங்களுக்கு நிறைய வேலை இருக்கு* அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை என்று....
பாவம் பெரிய கோயில் *உச்சியிலிருந்து குதித்து மாண்டுபோவான் . . 😢*
*கட்ட பொம்மனிடம்* சொல்லாதீர்கள...
*நாங்கள் எங்களின் உரிமையை பெற போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை* என்று....
பாவம் மீண்டும் *ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . . 😢*
💥💥💥💥💥💥💥💥
*சேதுபதியிடம்* சொல்லாதீர்கள்...
*நாங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை* என்று....
*பாவம் நடுக்கடலில் குதித்து சாவான் . . 😢*
*வ.உ.சி யிடம்* சொல்லாதீர்கள்....
*நாங்கள் கோழையாய் வாழ்கிறோமென்று* அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை என்று....
*பாவம் செக்கை தலையில் போட்டு கொண்டு மடிவான் . .* 😦
உங்கள் *பிள்ளைகளிடம் மனைவியிடமும்* சொல்லுங்கள்.... *எனக்கு நீங்களும், என் வேலைகளும் முக்கியம்*
*அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதநிலைஎன்று.*
*அதனால் கடைசியில் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமல்ல, இந்த சமுதாயமும்தான்.*
😭😭😭😭😭😭😭
*தோழர்களே இன்று சுதந்திர தினம்* இந்த நல்ல நாளில் நாம் *அனைவரும் சபதம்* *எடுப்போம்*
*நம் உரிமையை பெற 22.8.2017அன்று அனைவரும் பணிக்குச் செல்லாமல் அந்தந்த வட்டாரங்களில் காலையில் நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஒன்றுகூடி GPF என்னும் கனியை பெறுவோம்...*
இவன்: *ஜாக்டோ-ஜியோ போராட்டக் குழு.*
இதுவரை எந்த ஒரு ஆசிரியர்களின்* உரிமை போராட்ட போரில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஓர் பதிவு...
( *யாரையும் புண் படுத்த இல்லை* இந்த பதிவு உங்களையும் *கலந்து கொள்ள தூண்டுவதாகதான்* இந்த பதிவு)
*பாரதியிடம்* சொல்லாதீர்கள் ...
பொந்திலே வைத்த அக்கினி குஞ்சுகளாக *நாங்கள் ஒளிந்துகொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை* என்று.. . .
ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய *ஜீவாவிடம்* சொல்லாதீர்கள்...
*நாங்கள் கோழைகளாக* போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று!
*பாவம் நிமிர்த்திய நெஞ்சை குறுகி மடிவான் . . 😢*
*மனுநீதி சோழனிடம்* சொல்லாதீர்கள்... *நாங்கள் போராடாமல் யாராவது போராடினால் போதும்* என்று....
*பாவம் மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான் 😢*
*வேலுநாச்சியிடம்* சொல்லாதீர்கள்...
*எங்கள் வாழ்வாதார உரிமையை பெற எங்களுக்கு துணிவு இல்லை* என்று.....
*பாவம் ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி அழுவாள் . . 😢*
மாமன்னர் *ஒண்டிவீரனிடம்* சொல்லாதீர்கள்...
*எங்களுக்கு குடும்ப வேலை நிறைய இருக்கு* அதனால் தான் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று....
பாவம் சமரசமில்லாமல் *வெள்ளையனை போரிட்டு எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . . 😢*
*ராச ராசனிடம்* சொல்லாதீர்கள்....
*எங்களுக்கு நிறைய வேலை இருக்கு* அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை என்று....
பாவம் பெரிய கோயில் *உச்சியிலிருந்து குதித்து மாண்டுபோவான் . . 😢*
*கட்ட பொம்மனிடம்* சொல்லாதீர்கள...
*நாங்கள் எங்களின் உரிமையை பெற போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை* என்று....
பாவம் மீண்டும் *ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . . 😢*
💥💥💥💥💥💥💥💥
*சேதுபதியிடம்* சொல்லாதீர்கள்...
*நாங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை* என்று....
*பாவம் நடுக்கடலில் குதித்து சாவான் . . 😢*
*வ.உ.சி யிடம்* சொல்லாதீர்கள்....
*நாங்கள் கோழையாய் வாழ்கிறோமென்று* அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை என்று....
*பாவம் செக்கை தலையில் போட்டு கொண்டு மடிவான் . .* 😦
உங்கள் *பிள்ளைகளிடம் மனைவியிடமும்* சொல்லுங்கள்.... *எனக்கு நீங்களும், என் வேலைகளும் முக்கியம்*
*அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதநிலைஎன்று.*
*அதனால் கடைசியில் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமல்ல, இந்த சமுதாயமும்தான்.*
😭😭😭😭😭😭😭
*தோழர்களே இன்று சுதந்திர தினம்* இந்த நல்ல நாளில் நாம் *அனைவரும் சபதம்* *எடுப்போம்*
*நம் உரிமையை பெற 22.8.2017அன்று அனைவரும் பணிக்குச் செல்லாமல் அந்தந்த வட்டாரங்களில் காலையில் நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஒன்றுகூடி GPF என்னும் கனியை பெறுவோம்...*
இவன்: *ஜாக்டோ-ஜியோ போராட்டக் குழு.*