10 கி.மீ.,க்கு ஒரு தேர்வு மையம் : செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
செங்கோட்டையன், பொது தேர்வில் மாணவர்களின் வசதிக்காக 10 கி.மீ.,க்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இந்த ஆண்டு புதிதாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...