.நிதிநிலையைக் காரணம் காட்டி 2018 ஏப்ரல் முதல் அமுல்படுத்தலாம் என்ற அரசின் கனவு தகர்ந்தது !!

☝ *இதுவும் ஜேக்டோ ஜியோவின் வெற்றியே....* 👍

👏 *7வது ஊதியக்குழு கமிஷன் அறிக்கை தாக்கல்*
💐💐💐💐💐💐💐💐💐

🤝 *ஜேக்டோ ஜியோ போராட்டத்தின் விளைவாக 3வது முறையாக நீட்டிப்பு செய்யவேண்டிய 7வது ஊதியக்குழு கமிஷன் அறிக்கை.....* 📖📚

*(மதுரை கோர்ட்டில் செப்டம்பர் 30 அன்று தான் அறிக்கை கிடைக்கும் என்று கூறினார் தலைமைச் செயலாளர் ஆனால் அதற்கு முன்பே).....*🙏

👇 *27.9.2017 அறிக்கையை நிதித்துறை செயலாளர் சண்முகம் அவர்கள் அரசிடம்  வழங்கியுள்ளார்....*✍✍


✍ *இந்த அறிக்கையின் மீது அமைச்சரவை முடிவு செய்து வரும்.....*

✍ *13.10.2017 க்குள் எந்த தேதி முதல் அமுல்படுத்தபடும் அல்லது காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்....* 👏

💥☄ *வரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட தாயாரான உள்ளோம்.....* 🔫💣


*இப்போராட்டத்தின் மூலம்.....*

🌺 *1. ஊதியக்குழு கமிஷன் காலநீட்டிப்பு தடுக்கப்பட்டுள்ளது.(அரசியல்வாதியின் வெற்று பேச்சை நம்பி போராட்டாம் வாபஸ் பெற்றிருந்தால்).....*


🌼 *2.நிதிநிலையைக் காரணம் காட்டி 2018 ஏப்ரல் முதல் அமுல்படுத்தலாம் என்ற அரசின் கனவு தகர்க்கப்பட்டது. இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் பட்சத்தில் இந்த ஆண்டே அமுல் படுத்தப்படுவது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.....*

🌸 *3. அரசியல்வாதி அமுல் படுத்தலாம் என்று கூறினாலும் நிதிநிலை, அரசின் சிரத்தன்மை ஆகிய காரணங்களால் அமுல் படுத்த தடைபோட்ட அதிகாரிகளே கோர்ட் உத்தரவுக்கிணங்க அமுல்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது....*


🌜 *4.ஜேக்டோ ஜியோ போராட்டம் 2004க்கு பிறகு பணியமர்த்தபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு போராட்ட வழிமுறைகளையும் போராட்டத்தின் வலிமையையும் கற்றுத் தந்து உள்ளது.....* 🌛


👉 *இனி CPS என்ற 👿👹😈 நரகாசுரனை அழித்து பென்சன் என்ற பட்டாசை வெடித்துக் 💥☄ கொண்டாட ஜேக்டோ ஜியோ கண்டிப்பாக வெல்லும் வென்றெடுக்கும் என்று நம்புவோம்......*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *வெற்றி நமதே....*👈

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...