ஒரே ஒரு கிராமத்தில் இருந்து மட்டும், _900 பேர் ஆசிரியர்களாக_ பணிபுரியும் அதிசய கிராமம் !!

✍ *ஒரே ஒரு கிராமத்தில் இருந்து மட்டும், _900 பேர் ஆசிரியர்களாக_ பணிபுரியும் அதிசய  கிராமம்.*

🔥🔥🔥🔥🔥🔥
------------------

👇👇👇👇👇👇
👇👇👇👇👇👇

🌈 *இதை நம்ப முடிகிறதா...?*



*ஆம் உண்மைதான்....!*




🌻 *ஒரே கிராமத்தைச் சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை,  _கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவான்டி என்ற கிராமமே_ இத்தகைய பெருமையைப் பெற்று இருக்கிறது.*



🌻 *இந்த கிராமத்தில் குறைந்தபட்சம், வீட்டுக்கு ஒருவர் ஆசிரியர் படிப்பை படித்து இருக்கிறார்கள்.*




🌻 *இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அவர்கள் ஆசிரியர்களாக தங்கள் பணியை தற்போதும் திறம்பட செய்து  வருகிறார்கள்.*



🌻 *ஆரம்பத்தில் இந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு வரை மட்டுமே  இருந்திருக்கிறது.*




🌻 *1955-ம் ஆண்டு 7-ம் வகுப்பு வரையும், 1968-ம் ஆண்டு 10-ம் வகுப்பு வரையும், வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.*



🌻 *1981-ம் ஆண்டு கல்லூரி அமைக்கப்பட்டு இருக்கிறது.*




🌻 *இதனால் கிராமத்தில் படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருக ஆரம்பித்து விட்டது.*




🌻 *இந்த கிராமத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழிலாக அமைந்து இருந்தாலும், கல்விப் புரட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு விட்டார்கள்.*



🌻 *தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆசிரியர்களாக உருவாக்கியும் இருக்கிறார்கள்.*



🌻 *அலவான்டி கிராமத்தில் 23 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கும் திரு. குருராஜ்பாட்டில் என்பவர் கூறுகையில் “ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்” என்கிறார்.*




🌻 *அவர்களை ஆசிரியர்களாக உருமாற்றியதில் தனக்கும் பங்கு இருக்கிறது என்கிற பூரிப்பு அவரிடம் வெளிப்படுகிறது.*




🌻  *அலவான்டி கிராமத்தில் 1800 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8000 பேர் வசிக்கிறார்கள்.*


🌺🌺🌺🌺🌺🌺




🌻 *இதே போன்று ஒரு கிராமம் நமது தமிழ்நாட்டிலும் உள்ளது.*

*இதையும் நம்பமுடிகிறதா...?*

*ஆம்......!*

*உண்மைதான்...!!!*
🤔🤔🤔🤔🤔🤔
_*எலத்தகிரி கிராமம்...... [கிருஷ்ணகிரி மாவட்டம்.]*_

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...