நீங்கள் போராளியா???போராட்டம் களம் காண் !!இவர்கள் இல்லாமல் போராட்டம் இருக்காது...!!

அப்படியே போராட்டம் நடத்தினால் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்காது என்று நினைத்தவர்கள்,

ஆனால் நாளுக்கு நாள்போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்தது,..

அனைத்து எதிர்கட்சியும் போராடுபவர்களை அழைத்து பேச வலியுறுத்தினர்,


உணர்வுமிக்கவர்கள் அனைவரின் ஆதரவுடன் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோரின. எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை  கண்டு, விலகி சென்ற பல சங்கங்கள. போராடுபவர்களுடன் கைகோர்த்தனர்..

CPS ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஒருமித்த கோஷத்துடன் ஜாக்டோஜியோ போராட்டம் தொடர்ந்தது....

இந்த CPS ரத்து என்ற போராட்டத்தைக் கண்டு, போராடாத சங்கங்களில் இருந்து குறிப்பாக CPS ஆசிரியர்கள் CPs  ரத்துக்காக போராடுகின்ற சங்கங்களுடன் _இணைந்தனர்...

இந்த போராட்டம் ஒரிரு நாளுடன் போராட்டம் முடியவில்லை...தொடரநதது...நீதிமன்றம் தடையை மீறியும் 8நாட்கள் போராட்டம் தொடர்ந்தது....

மதுரை கோர்டில்  நமது ஜாக்டோ ஜியோ தலைவர்கள் ஆஜர்,

போராட்டத்தை நிறுத்தினால் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையை என முன்(நீதிமன்றம்) பேசப்படும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.. நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் பெயரில் *தற்காலிக வாபஸ்*பெற்றது,அன்று மதியமே அனைவரும் பணிக்கு சென்றனர்.

21தேதி  வந்து ஜாக்டோ ஜியோவின் அனைத்து. கோரிக்கையையும் நிறைவேற்ற 5மாதம் அவகாசம் கேட்டார் தலைமை செயலாளர்...

ஆனால. நீதிமன்றம் அக்13தேதி வரை கேடு விதித்துள்ளது.

Cps பற்றிய நிலைப்பட்டையும் அக் 23தேதி அரசு தெரிவுக்க வேண்டும்...
*அரசு போட்டுள்ள குழு-Cps ரத்து செய்யம் குழு அல்ல, புலனாய்வு குழு என்பதை நீதிமன்றத்திற்கு நம் தரப்பு வாதத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது*

*Cps ரத்து என்ற கொள்கை முடிவு அரசிடமிருந்து வராவிடில், ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடரும்*

*போராட்டம் வியூகம் மாற்றத்துடன் ஜாக்டோ ஜியோ போராட்டம்* *தொடரும் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை...*
*ஏன்னெறால்* *9நாட்கள் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும்*

*Cps ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றோர் சிலர், வீட்டில்இருந்தோர் சிலர்,*
*பணிக்கு செல்லாமல் 9நாளும் சொந்த வேலைகளை பார்த்தோர் சிலர்.*

*இதற்கு மாறாக*
*அந்த 9நாளும் களத்தில் நின்ற போராளிகளையும், பொறுப்பாளர்களையும் மீண்டும் இருகரம் கூப்பி வணங்குகிறோம்*

*Cps ரத்து செய்வது அந்தந்த மாநில அரசின் முடிவு என்று*
 *மத்திய் அரசு முன்பே அறிவித்துவிட்டது*.
*Cps,க்காக சில சங்கங்கள் எதுவும் செய்யாத போதும்...*

*9நாட்கள் போராடிய அனைத்து சங்கங்களுக்கும் தலைவணங்குகிறோம்...*

*உங்களுடன் 9நாட்கள் களத்தில் இருந்து போராட்டத்தின் உண்மை உணர்வை எங்களுக்கு எடுத்துக்காட்டிய அனைத்து சங்கங்களுக்கும்  எங்களது பணிவான கோடி வணக்கங்கள்..*

*போராடாமல் பணிக்கு சென்றவர்கள்*, *பூட்டிய பள்ளியை திறக்க கடுமையான முயற்சி எடுத்தனர்.*
*.அந்த முயற்சியில் 10% முயற்சியாவது CPS ரத்துக்காக எடுத்து இருந்தால் எங்கள் மனம் கொஞ்சமாவது நிம்மதி அடைந்திருக்கும்.*

*வடிச்சு போடும் ஆயாக்கள்... (CPSக்கா எங்களுக்காக 9 நாளும் களத்தில் இருந்தனர்....*
*நீ எங்கே இருந்தாய்?*


*ஆயாக்களின் போராட்டக் குணத்திற்கு முன் , போராடாத  நீ ஒரு ....*

*எங்களுக்கு நீ செய்தது என்ன? பச்சை  துரோகம்,*

*போராடாமல் அநீதி இழைக்கும் உன்னை நம்புவது விட..*(அமைச்சரின் காலில் விழுந்த... உன்னை நம்புவது விட)

*பணிக்கு செல்*
*உனக்கு துணையாக நானே நின்று உன்* *கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று எச்சரித்த*
*நீதிமன்றம் எவ்வளவோ மேல்*

*CPS ரத்து என்கிற தீர்ப்பு உடனே கிடைத்து விடாது*.

*அதற்கான நாம் இழங்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது...*

*இருந்தபோதிலும் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்*
 *போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு சமர்பணம்*

*Cps ஆசிரியர்கள்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...