அடுத்த போராட்டம் எப்ப சார் என்று நாம் போரட்ட களத்திலிருந்து பிரியும் போது கேட்ட என் சகோதரிகளுக்கு இந்த வீரம் சமர்ப்பணம் !!!

👍👍👍👍👍👍👍👍
*இந்த மாதிரியான ஒரு வலிமையான போராட்டத்தை என் வாழ்நாளில் நேரடியாக என்னை காண வைத்ததற்கும் மகிழ்ச்சியாக அதில் பங்கேற்க செய்ததற்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு நன்றி*


*எத்தனையோ மனப் போராட்டத்தில் பள்ளியில் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய எனது அருமை ஆசிரிய பெருமக்கள் ஒரு வார காலமாக ஒரு மகிழ்ச்சியான விழாவில் பங்கேற்ற மனநிலையில் இருந்ததை நாங்கள் அறிவோம்*


*போராட்டம் என்று இனி அழைத்தாலே போதும் ஓடோடி வந்து விடுவார்கள் என் பெருமைக்குறிய ஆசிரிய பெருமக்கள்*

*நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பு நொடிக்கு நொடி அலைஅலையாய் திரண்டு வந்த கூட்டம் என சென்று கொண்டிருந்த இந்த புனித பயணத்தை கண்டு அரசாங்கம் மட்டுமல்ல மாற்று அமைப்புகளும் ஆடி தான் போயின!*

 💢 இதை அவர்களின் மனதில் கை வைத்து சொன்னால் அவர்களே சொல்லி விடுவார்கள்
இல்லையேல் நீங்களே கைவைத்து பார்த்தாலும் கண்டுபிடித்து விடலாம் இன்னும் அவர்களின் படபடப்பு குறைந்திருக்காது


*நேரடியாக மோத தெரியாதவர்கள் நீதிமன்றத்தை நாடி பெற்ற முடிவை பெருமையாக பேசும் பேரறிவாளர்களை பற்றி கவலை படாதீர்கள் நம் போராட்டம் வீரம் மிக்கது என்ற திமிரோடு பயணிப்போம்!*

💢 *அடுத்த போராட்டம் எப்ப  சார் என்று நாம் போரட்ட களத்திலிருந்து பிரியும்  போது கேட்ட என் சகோதரிகளுக்கு இந்த வீரம் சமர்ப்பணம் அவர்களின் வளையல்களை கூட தொட தகுதியற்ற வீணர்களின் வாதங்களை பொருட்படுத்த வேண்டாம் நண்பர்களே!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...