சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல்
வகுப்பிலேயே அதிக பாடங்கள் பயிற்றுவிப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் 3 வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து 4 வாரங்களில் மத்திய அரசு மற்றும சிபிஎஸ்இ பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளார்