🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தோழர், தோழியரே வணக்கம்.*
*பெருமிதம் கொள்கிறோம்.* *அழைத்ததும் வந்தாய்.*
*கூடி நின்றாய்,*
*கரம் உயர்த்தி கோஷமிட்டாய்,*
*அணி அணியாய் திரண்டாய் ஆர்ப்பரித்தாய்,*
*கிடைத்ததை உண்டாய்,*
*சிறையேறிச் சென்றாய்,*
*ஆர்ப்பாட்டம் என்றதும் ஆர்ப்பரித்தாய்,*
*மறியல் என்றதும் மறுக்காமல் மறித்தாய்,*
*காத்திருப்பு என்றதும்.... கலங்காமல் காத்துக் கிடந்தாய்,*
*இரவு பகலென்று பாராமல் இருந்தாய்,*
*விண் முட்டிய வீர முழக்கமிட்டாய்,*
*இது எப்போதும் நடப்பதுதான்.. இதில் என்ன விசேடம் என்றால், இருக்கிறது கண்மணியே,*
*நீதிமன்றம் தலையிட்டது, தடையென்றும் இயம்பியது.*
*அதன் பின்னர்தான் போர்பபடையென புறப்பட்டாய்.*
*எண்ணிக்கயை அதிகமாக்கினாய்,*
*உள்ளம் குமுறிய எரிமலையை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறாய், வெடித்தால் விபரீதம் ஏற்படுமென்பதை ஒற்றுமையாய் உணர்த்தினாய்,*
*தடைக்குப் பின்னாலும் இவ்வளவு பெரிய படையா? இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நீதியரசர்களையே யோசிக்க வைத்தாய்.*
*காற்றை திசை திருப்பும் வல்லமை உனக்கு. காரிருள் நீக்கும் கதிரொளி நீ.*
*நீதிமன்றத்தை மதிக்கும் சட்டத்திற்கு கட்டுப்பட்ட குடிமகன் குடிமகள் என்று காட்டிவிட்டாய்,*
*எதுவுமில்லாமல போராட்டம் நீங்கியதே என்று ஏங்காதே..*
*நீ அக்கினி குஞ்சு..!*
*உன்னை காட்டிடை மர பொந்தில் வைத்தால் வெந்து தணியும் காடு.*
*சற்று பொருத்திரு.*
*சடுதியில் எல்லாம் வந்து விடாது.*
*பொறுத்திருப்போம் தேவைப்பட்டால் பொங்குவோம்.*
*காத்திருப்போம்..* *செப்டம்பர் 21 வரை*
*நன்றி..!*
*ஜாக்டோ - ஜியோ* *மதுரை மாவட்ட மையம்*..
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
*தோழர், தோழியரே வணக்கம்.*
*பெருமிதம் கொள்கிறோம்.* *அழைத்ததும் வந்தாய்.*
*கூடி நின்றாய்,*
*கரம் உயர்த்தி கோஷமிட்டாய்,*
*அணி அணியாய் திரண்டாய் ஆர்ப்பரித்தாய்,*
*கிடைத்ததை உண்டாய்,*
*சிறையேறிச் சென்றாய்,*
*ஆர்ப்பாட்டம் என்றதும் ஆர்ப்பரித்தாய்,*
*மறியல் என்றதும் மறுக்காமல் மறித்தாய்,*
*காத்திருப்பு என்றதும்.... கலங்காமல் காத்துக் கிடந்தாய்,*
*இரவு பகலென்று பாராமல் இருந்தாய்,*
*விண் முட்டிய வீர முழக்கமிட்டாய்,*
*இது எப்போதும் நடப்பதுதான்.. இதில் என்ன விசேடம் என்றால், இருக்கிறது கண்மணியே,*
*நீதிமன்றம் தலையிட்டது, தடையென்றும் இயம்பியது.*
*அதன் பின்னர்தான் போர்பபடையென புறப்பட்டாய்.*
*எண்ணிக்கயை அதிகமாக்கினாய்,*
*உள்ளம் குமுறிய எரிமலையை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறாய், வெடித்தால் விபரீதம் ஏற்படுமென்பதை ஒற்றுமையாய் உணர்த்தினாய்,*
*தடைக்குப் பின்னாலும் இவ்வளவு பெரிய படையா? இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நீதியரசர்களையே யோசிக்க வைத்தாய்.*
*காற்றை திசை திருப்பும் வல்லமை உனக்கு. காரிருள் நீக்கும் கதிரொளி நீ.*
*நீதிமன்றத்தை மதிக்கும் சட்டத்திற்கு கட்டுப்பட்ட குடிமகன் குடிமகள் என்று காட்டிவிட்டாய்,*
*எதுவுமில்லாமல போராட்டம் நீங்கியதே என்று ஏங்காதே..*
*நீ அக்கினி குஞ்சு..!*
*உன்னை காட்டிடை மர பொந்தில் வைத்தால் வெந்து தணியும் காடு.*
*சற்று பொருத்திரு.*
*சடுதியில் எல்லாம் வந்து விடாது.*
*பொறுத்திருப்போம் தேவைப்பட்டால் பொங்குவோம்.*
*காத்திருப்போம்..* *செப்டம்பர் 21 வரை*
*நன்றி..!*
*ஜாக்டோ - ஜியோ* *மதுரை மாவட்ட மையம்*..
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊