தலைமைச் செயலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகை !!

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்*

*ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கில் விளக்கம் அளிக்க ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
ஆஜரானார்கள். தலைமைச் செயலர் கிரிஜாவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

*ஜாக்டோ- ஜியோ வழக்கு விசாரணைக்காக தலைமைச் செயலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...