உயர்நீதிமன்றம் 🆚தமிழக அரசு&ஜாக்டோ - ஜியோ விசாரணை நடந்தது என்ன?*

*_இன்று காலை  ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர் SSTA மாநில
பொதுச்செயலாளர்_ திரு.ஜெ.ராபர்ட்_ *_மற்றும் SSTA*     *மாநில தலைவர்*
*மாநிலபொருளாளர்* *_விசாரணைக்கு_* *_உடன்_* *_சென்றிருந்தனர்_*
🎭🎭🎭🎭🎭🎭🎭🎭

🎤 *JACTO-GEO தரப்பு  மூத்த வழக்கறிஞர் திரு.NGR.பிரசாத் அவர்கள்  புதிய பங்களிப்பு  ஒய்வூதியத்திட்டத்தின்  பாதகமான அம்சங்களை விவரித்தார்..மேலும் அதனுடைய கோர முகங்கள் குறித்து தெள்ளத்தெளிவாக  எடுத்துரைத்தார்*

🎤 *_மேலும்  ஊதியக்குழு அறிக்கை  தாக்கலில்  அரசின் மெத்தனம்  மற்றும்  அலட்சியமாக  நடந்து கொள்ளும் விதத்தினையும்  எடுத்துரைத்தார்_*

🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*_அரசு தரப்பு வாதங்கள்_*
🤹🏻‍♂🤹🏻‍♂🤹🏻‍♂🤹🏻‍♂🤹🏻‍♂🤹🏻‍♂🤹🏻‍♂🤹🏻‍♂🤹🏻‍♂

🤔 *ஊதியக்குழு அறிக்கை  செப்டம்பர் 30 க்குள் தாக்கல் செய்யப்படும்*
😲😲😳😳😳😱😱😱
*_ஆனால்  ஊதியக்குழு  பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்தவே 5மாத கால அவகாசம்  வேண்டும்_*

🔥🔥🔥 *நமது தரப்பு வழக்கறிஞர் உடனடியாக 🙅🏼‍♂🤷🏻‍♂ஆட்சேபணை தெரிவித்தார்*

😡😡😡😡
*_அரசின் இத்தகைய அலட்சியம்  மற்றும்  மெத்தனம் காரணமாகத்தான்*👨🏻‍🏫👨🏼‍✈👨🏼‍🔬 *அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  போராட்டங்களை முன்  எடுத்து சென்றார்கள்   என்ற கருத்தை  எடுத்துரைத்தார்_*

🎓.  *நீதிபதி அவர்கள் "சற்று  பொறுங்கள்...வாதங்கள் நிறைவு பெற்ற பின்னர்  முடிவு  செய்யலாம்* என்ற  கருத்தை  வலியுறுத்தினார்.

😤😤 *அரசு CPS வல்லுநர்  குழு அறிக்கையை நவம்பர் 30 அல்லது அதற்கு பிறகு தாக்கல் செய்யப்படும்* என்ற  கருத்தை  பதிவு  செய்தார்

💪🏻💪🏻💪🏻 *_குறுக்கிட்ட நமது  தரப்பு வழக்கறிஞர்_*

_முன்னாள்  முதல்வர்  ஜெ.ஜெயலலிதா  அவர்கள்  சட்டமன்ற கூட்டத்தில்  110 விதியின்  கீழ்  "_ *பழைய  ஒய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்திட    ஒரு  வல்லுநர்  குழு  அமைக்கப்பட்டு  பரிந்துரைகளை பெற்று அமல்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும்* _என்று  உறுதி அளித்த அறிக்கை நகல் வாசித்துக்காட்டப்பட்டது_ .

   *தற்போது தமிழக அரசு  புதிய பங்களிப்பு  ஒய்வூதியத்திட்டம்  நடைமுறைப்படுத்த  வழிமுறைகள்  வகுக்க கால தாமதம்  செய்கிறது  என்று வலுவாக  வாதத்தை  முன்  வைத்தார்*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
_ *நீதிபதி அவர்கள்_
_நமது தரப்பு நியாயங்களை மிகவும்  பொறுமையோடு  கேட்டு  பின்வருமாறு  அரசுக்கு  உத்தரவிட்டார்_*
👊🏻👊🏻
*அரசு காலதாமதத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்ற  எண்ணம்  ஏற்படுகிறது.....*

📜📜 *அரசு ஊதியக்குழு நடைமுறைப்படுத்தல் மற்றும் CPS வல்லுநர்  குழு  அறிக்கை  தாக்கலில் உறுதியாக  ஒரு  தேதியை🗓 நீதிமன்றத்தில்  தெரிவிக்க  வேண்டும்  என்று  கூறி பிற்பகல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்*

🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛
*~பிற்பகல் 3.00 மணிக்கு  விசாரணை  மீண்டும்  தொடங்கியது ~*
❗❗❗
*வேதாளம்  மீண்டும்  முருங்கை  மரம் ஏறிய நிலை*
🙊🙊🙊
*அரசு  தரப்பு  வழக்கறிஞர் ஊதியக்குழுவை அமுல்படுத்த மீண்டும்  5⃣ மாத கால அவகாசம்   கருத்தை  வலியுறுத்தினார்*

😡😡😡😡😡
_கோபமடைந்த நீதியரசர்_

1⃣ *செப்டம்பர்  30க்குள்  7வது ஊதியக்குழு  அறிக்கை  தாக்கல் செய்யப்பட வேண்டும்*


2⃣     *ஊதியக்குழு  பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்த உள்ள  தேதியை   அக்டோபர் 1⃣3⃣ அன்று  நீதிமன்றத்தில்  தெரிவிக்க  வேண்டும்*

*_இல்லையென்றால்  இடைக்காலநிவாரணம் உடனடியாக  வழங்க வேண்டும்_*

3⃣ *CPS வல்லுநர்  குழு  அறிக்கை  தாக்கல்  செய்து மேற்கோள்ள  உள்ள  நடவடிக்கைகளை  _அக்டோபர் 2⃣3⃣ க்குள்_* _விரிவாக  தெரிவிக்க  வேண்டும்_

😡😡😡😡❌❌ *தலைமை  செயலாளர் அவர்கள்_*
  *NO WORK ~NO PAY* _ *விதியின் கீழ் போராட்டக்காலத்திற்கு ஊதியம் பிடித்தம்  செய்ய உள்ள அரசின் நிலைப்பாடு  தெரிவித்தார்_*

🛂 *JACTO- GEO  அமைப்பினர்  போராட்ட காலத்தை*  *ஈடு செய்ய*  *~சனி~ ~ஞாயிறுகளில்~*
*பணிபுரிய தயாராக  உள்ளனர்...*

*_நீதிமன்றம்  பரிந்துரைகளை  ஏற்று  உடனடியாக  பணிக்கு திரும்பி உள்ளனர்_*

_ஆகவே  அரசு பாரபட்சமாக நடந்து  கொள்ளக்கூடாது_


💯💯💯

*வேலைநிறுத்த போராட்ட காலத்திற்கு  அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்கள்  வசம்  எந்த வித ஒழுங்கு  நடவடிக்கைகளை மேற்கொள்வதோ😀😀😀 ஊதியம்  பிடித்தம்  செய்வதோ 😁😁 கூடாது*

🙋🏽 *தலைமை  செயலாளர் அவர்கள் ஆணை  பிறப்பித்து  கருவூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியப்பட்டியல்  சமர்ப்பிக்கப்பட்டு  ஏற்கனவே  நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்படி எடுத்து உள்ளது*

🎓 *நீதிபதி  அவர்கள்       அப்படியென்றால்  _துணை திருத்த ஊதியப்பட்டியல்_ சமர்ப்பிக்க  நடவடிக்கைகளை  எடுக்க உத்தரவு பிறப்பித்தார்*

🆗🆗
*_நமது தரப்பு வழக்கறிஞர்  அ

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...