*_இன்று காலை ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர் SSTA மாநில
பொதுச்செயலாளர்_ திரு.ஜெ.ராபர்ட்_ *_மற்றும் SSTA* *மாநில தலைவர்*
*மாநிலபொருளாளர்* *_விசாரணைக்கு_* *_உடன்_* *_சென்றிருந்தனர்_*
🎭🎭🎭🎭🎭🎭🎭🎭
🎤 *JACTO-GEO தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு.NGR.பிரசாத் அவர்கள் புதிய பங்களிப்பு ஒய்வூதியத்திட்டத்தின் பாதகமான அம்சங்களை விவரித்தார்..மேலும் அதனுடைய கோர முகங்கள் குறித்து தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்*
🎤 *_மேலும் ஊதியக்குழு அறிக்கை தாக்கலில் அரசின் மெத்தனம் மற்றும் அலட்சியமாக நடந்து கொள்ளும் விதத்தினையும் எடுத்துரைத்தார்_*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*_அரசு தரப்பு வாதங்கள்_*
🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂
🤔 *ஊதியக்குழு அறிக்கை செப்டம்பர் 30 க்குள் தாக்கல் செய்யப்படும்*
😲😲😳😳😳😱😱😱
*_ஆனால் ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே 5மாத கால அவகாசம் வேண்டும்_*
🔥🔥🔥 *நமது தரப்பு வழக்கறிஞர் உடனடியாக 🙅🏼♂🤷🏻♂ஆட்சேபணை தெரிவித்தார்*
😡😡😡😡
*_அரசின் இத்தகைய அலட்சியம் மற்றும் மெத்தனம் காரணமாகத்தான்*👨🏻🏫👨🏼✈👨🏼🔬 *அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன் எடுத்து சென்றார்கள் என்ற கருத்தை எடுத்துரைத்தார்_*
🎓. *நீதிபதி அவர்கள் "சற்று பொறுங்கள்...வாதங்கள் நிறைவு பெற்ற பின்னர் முடிவு செய்யலாம்* என்ற கருத்தை வலியுறுத்தினார்.
😤😤 *அரசு CPS வல்லுநர் குழு அறிக்கையை நவம்பர் 30 அல்லது அதற்கு பிறகு தாக்கல் செய்யப்படும்* என்ற கருத்தை பதிவு செய்தார்
💪🏻💪🏻💪🏻 *_குறுக்கிட்ட நமது தரப்பு வழக்கறிஞர்_*
_முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழ் "_ *பழைய ஒய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்திட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகளை பெற்று அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்* _என்று உறுதி அளித்த அறிக்கை நகல் வாசித்துக்காட்டப்பட்டது_ .
*தற்போது தமிழக அரசு புதிய பங்களிப்பு ஒய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்த வழிமுறைகள் வகுக்க கால தாமதம் செய்கிறது என்று வலுவாக வாதத்தை முன் வைத்தார்*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
_ *நீதிபதி அவர்கள்_
_நமது தரப்பு நியாயங்களை மிகவும் பொறுமையோடு கேட்டு பின்வருமாறு அரசுக்கு உத்தரவிட்டார்_*
👊🏻👊🏻
*அரசு காலதாமதத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.....*
📜📜 *அரசு ஊதியக்குழு நடைமுறைப்படுத்தல் மற்றும் CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கலில் உறுதியாக ஒரு தேதியை🗓 நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி பிற்பகல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்*
🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛
*~பிற்பகல் 3.00 மணிக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது ~*
❗❗❗
*வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய நிலை*
🙊🙊🙊
*அரசு தரப்பு வழக்கறிஞர் ஊதியக்குழுவை அமுல்படுத்த மீண்டும் 5⃣ மாத கால அவகாசம் கருத்தை வலியுறுத்தினார்*
😡😡😡😡😡
_கோபமடைந்த நீதியரசர்_
1⃣ *செப்டம்பர் 30க்குள் 7வது ஊதியக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்*
2⃣ *ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உள்ள தேதியை அக்டோபர் 1⃣3⃣ அன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்*
*_இல்லையென்றால் இடைக்காலநிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்_*
3⃣ *CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்து மேற்கோள்ள உள்ள நடவடிக்கைகளை _அக்டோபர் 2⃣3⃣ க்குள்_* _விரிவாக தெரிவிக்க வேண்டும்_
😡😡😡😡❌❌ *தலைமை செயலாளர் அவர்கள்_*
*NO WORK ~NO PAY* _ *விதியின் கீழ் போராட்டக்காலத்திற்கு ஊதியம் பிடித்தம் செய்ய உள்ள அரசின் நிலைப்பாடு தெரிவித்தார்_*
🛂 *JACTO- GEO அமைப்பினர் போராட்ட காலத்தை* *ஈடு செய்ய* *~சனி~ ~ஞாயிறுகளில்~*
*பணிபுரிய தயாராக உள்ளனர்...*
*_நீதிமன்றம் பரிந்துரைகளை ஏற்று உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளனர்_*
_ஆகவே அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது_
💯💯💯
*வேலைநிறுத்த போராட்ட காலத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசம் எந்த வித ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதோ😀😀😀 ஊதியம் பிடித்தம் செய்வதோ 😁😁 கூடாது*
🙋🏽 *தலைமை செயலாளர் அவர்கள் ஆணை பிறப்பித்து கருவூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கனவே நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்படி எடுத்து உள்ளது*
🎓 *நீதிபதி அவர்கள் அப்படியென்றால் _துணை திருத்த ஊதியப்பட்டியல்_ சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்*
🆗🆗
*_நமது தரப்பு வழக்கறிஞர் அ
பொதுச்செயலாளர்_ திரு.ஜெ.ராபர்ட்_ *_மற்றும் SSTA* *மாநில தலைவர்*
*மாநிலபொருளாளர்* *_விசாரணைக்கு_* *_உடன்_* *_சென்றிருந்தனர்_*
🎭🎭🎭🎭🎭🎭🎭🎭
🎤 *JACTO-GEO தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு.NGR.பிரசாத் அவர்கள் புதிய பங்களிப்பு ஒய்வூதியத்திட்டத்தின் பாதகமான அம்சங்களை விவரித்தார்..மேலும் அதனுடைய கோர முகங்கள் குறித்து தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்*
🎤 *_மேலும் ஊதியக்குழு அறிக்கை தாக்கலில் அரசின் மெத்தனம் மற்றும் அலட்சியமாக நடந்து கொள்ளும் விதத்தினையும் எடுத்துரைத்தார்_*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*_அரசு தரப்பு வாதங்கள்_*
🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂🤹🏻♂
🤔 *ஊதியக்குழு அறிக்கை செப்டம்பர் 30 க்குள் தாக்கல் செய்யப்படும்*
😲😲😳😳😳😱😱😱
*_ஆனால் ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே 5மாத கால அவகாசம் வேண்டும்_*
🔥🔥🔥 *நமது தரப்பு வழக்கறிஞர் உடனடியாக 🙅🏼♂🤷🏻♂ஆட்சேபணை தெரிவித்தார்*
😡😡😡😡
*_அரசின் இத்தகைய அலட்சியம் மற்றும் மெத்தனம் காரணமாகத்தான்*👨🏻🏫👨🏼✈👨🏼🔬 *அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன் எடுத்து சென்றார்கள் என்ற கருத்தை எடுத்துரைத்தார்_*
🎓. *நீதிபதி அவர்கள் "சற்று பொறுங்கள்...வாதங்கள் நிறைவு பெற்ற பின்னர் முடிவு செய்யலாம்* என்ற கருத்தை வலியுறுத்தினார்.
😤😤 *அரசு CPS வல்லுநர் குழு அறிக்கையை நவம்பர் 30 அல்லது அதற்கு பிறகு தாக்கல் செய்யப்படும்* என்ற கருத்தை பதிவு செய்தார்
💪🏻💪🏻💪🏻 *_குறுக்கிட்ட நமது தரப்பு வழக்கறிஞர்_*
_முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழ் "_ *பழைய ஒய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்திட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகளை பெற்று அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்* _என்று உறுதி அளித்த அறிக்கை நகல் வாசித்துக்காட்டப்பட்டது_ .
*தற்போது தமிழக அரசு புதிய பங்களிப்பு ஒய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்த வழிமுறைகள் வகுக்க கால தாமதம் செய்கிறது என்று வலுவாக வாதத்தை முன் வைத்தார்*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
_ *நீதிபதி அவர்கள்_
_நமது தரப்பு நியாயங்களை மிகவும் பொறுமையோடு கேட்டு பின்வருமாறு அரசுக்கு உத்தரவிட்டார்_*
👊🏻👊🏻
*அரசு காலதாமதத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.....*
📜📜 *அரசு ஊதியக்குழு நடைமுறைப்படுத்தல் மற்றும் CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கலில் உறுதியாக ஒரு தேதியை🗓 நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி பிற்பகல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்*
🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛
*~பிற்பகல் 3.00 மணிக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது ~*
❗❗❗
*வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய நிலை*
🙊🙊🙊
*அரசு தரப்பு வழக்கறிஞர் ஊதியக்குழுவை அமுல்படுத்த மீண்டும் 5⃣ மாத கால அவகாசம் கருத்தை வலியுறுத்தினார்*
😡😡😡😡😡
_கோபமடைந்த நீதியரசர்_
1⃣ *செப்டம்பர் 30க்குள் 7வது ஊதியக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்*
2⃣ *ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உள்ள தேதியை அக்டோபர் 1⃣3⃣ அன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்*
*_இல்லையென்றால் இடைக்காலநிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்_*
3⃣ *CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்து மேற்கோள்ள உள்ள நடவடிக்கைகளை _அக்டோபர் 2⃣3⃣ க்குள்_* _விரிவாக தெரிவிக்க வேண்டும்_
😡😡😡😡❌❌ *தலைமை செயலாளர் அவர்கள்_*
*NO WORK ~NO PAY* _ *விதியின் கீழ் போராட்டக்காலத்திற்கு ஊதியம் பிடித்தம் செய்ய உள்ள அரசின் நிலைப்பாடு தெரிவித்தார்_*
🛂 *JACTO- GEO அமைப்பினர் போராட்ட காலத்தை* *ஈடு செய்ய* *~சனி~ ~ஞாயிறுகளில்~*
*பணிபுரிய தயாராக உள்ளனர்...*
*_நீதிமன்றம் பரிந்துரைகளை ஏற்று உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளனர்_*
_ஆகவே அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது_
💯💯💯
*வேலைநிறுத்த போராட்ட காலத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசம் எந்த வித ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதோ😀😀😀 ஊதியம் பிடித்தம் செய்வதோ 😁😁 கூடாது*
🙋🏽 *தலைமை செயலாளர் அவர்கள் ஆணை பிறப்பித்து கருவூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கனவே நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்படி எடுத்து உள்ளது*
🎓 *நீதிபதி அவர்கள் அப்படியென்றால் _துணை திருத்த ஊதியப்பட்டியல்_ சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்*
🆗🆗
*_நமது தரப்பு வழக்கறிஞர் அ