தமிழக அரசின் இரட்டை செயல்பாடுகள்-வேதனை.....அ.தி.மு.க பொதுக்குழுவிற்கு தடை பெங்களூர் உயர்நீதிமன்றம் உத்தரவு !! ( திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் அ.தி.மு.க அறிவிப்பு ,எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி உங்களுக்கு வந்த இரத்தமா?? என ஆசிரியர்கள் கேள்வி )

*ஜாக்டோ-ஜியோ. அழைக்கிறது*

*தமிழக அரசின் இரட்டை செயல்பாடுகள்-வேதனை.....*

*நீதிமன்றம் வழிகாட்டுதலை மீறியே செயல்படும் தமிழக அரசு ஏன் நம் ஜனநாயக போராட்டத்தை நசுக்கிட நீதிமன்றம் என்ற பெயரில் மிரட்டுகிறது---நாடகம்--நம்பாதீர்கள்--இன்று முதல்  வேலைநிறுத்ததில் பங்கற்பீர் . வரலாறு படைப்பீர் தோழர்கள....!!!*

*தமிழக அரசு நீதிமன்ற மீறலில் சிலஉங்களின் கவனத்தி்ற்கு.........*

*1) உச்சநீதிமன்றத்தில் சொன்ன மக்கள் நல பணியாளர்கள் பணிநியமனம் என்னாச்சு......சிந்திப்பீர்*


*2) நீதிமன்றத்தில் சொன்ன சாலை பணியாளர்கின் 41 மாத பணிகாலம் ஊதியம் என்னாச்சு......சிந்திப்பீர்*

*3)தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த 11 மாதம் நடத்தவில்லை. உடனே நடத்து என நீதிமன்றம் சொன்னது என்னாச்சு......சிந்தீப்பீர்*

*அதிகார வர்க்க அரசு,  நிலையை பாரீர் ...*

*உடனே கிளம்புங்கள் மாவட்ட தலைநகர் ஆர்பாட்டத்திற்கு...*

*சுயநலமாக சிந்திக்கதீீர்கள் ,* *கண்டிப்பாக சுயநலம் பாதிக்கும் என்பதை மறவதீர்கள்....*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...