*குரூப் - 1 பிரதான தேர்வு அக்டோபர் 13, 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 பிரதான தேர்வுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களில் இருப்போருக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது*
தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களில் இருப்போருக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது*