தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்!!

சென்னை: தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களை ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைத்து இணைய சேவை வழங்கப்படும்
அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,000 கோடி மத்திய அரசு பங்களிப்புடன் தமிழக அரசு பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,230 கோடியே 90 லட்சத்தை மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...