டெங்கு கொசு ஒழிப்பில் நடக்கும் பயங்கரங்கள்: சில அதிர்ச்சித் தகவல்கள்!

கண்டிபாக படிக்க வேண்டும் please please
*தெரிந்து கோள்ளுகள்*


*கொசு ஒழிப்புக்கு அபேட் என்ற மருந்து கரைசலை வீடுகள் தோறும் தண்ணீர் தொட்டிகளில் விடப்படுகிறது. 6 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து 4 வாரங்கள் இந்த மருந்து ஊற்றுவதன் மூலம் இவ்வகை கொசுவை கொசுவின் முட்டையோடு சேர்த்து பூண்டோடு ஒழித்து விட முடியும். இதற்காகவே அந்தக் காலத்தில் நம் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடுகள் தோறும் வருவார்கள்.*


*இன்றைய தேதிக்கு அபேட் மருந்து ஒரு கிலோ ரூ.1,800க்கு விற்கிறது. இந்த மருந்து கரைசலை ஊற்ற வரும் துப்புரவு ஊழியர்கள் எல்லாம் ஒப்பந்த பணியாளர்கள்.* *மிகக்குறைந்த ஊதியத்தில் தனியார் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள்.* *நகராட்சி இவர்கள் தலைக்கு கணக்குப் போட்டு சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியமாக தனியார் நிறுவனத்திடம் கொடுக்கிறதென்றால், அதில் வெறும் ரூ. 5 ஆயிரம் மட்டுமே அவர்களுக்கு அந்த தனியார் நிறுவனம் கூலியாக கொடுக்கிறது.* *எனவே அவர்கள் வீடுதோறும் மருந்து விட வரும்போது மக்களிடம் வரும்படியை எதிர்பார்க்கிறார்கள். அப்படி தரமறுக்கும் வீட்டுக்காரர்கள் மருந்தே விடவேண்டாம் போ! என்று விரட்டி விடுகிறார்கள். மருந்து அடிக்கிற வீட்டிற்கும் அபேட் மருந்துக்கு பதில் பிளிச்சிங் பவுடரை கலந்து கொண்டு வந்து ஊற்றி வந்தார்கள்.*

*ஒரு கட்டத்தில் இந்த அபேட் கரைசலை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரே அபேட் என்ற பெயரில் பிளிச்சிங் பவுடரை கொடுத்து அனுப்ப ஆரம்பித்து விட்டார். இப்போதும் உங்கள் வீட்டுக்கு மருந்து ஊற்ற வரும் ஊழியரிடம் அந்த மருந்தை வாங்கி சோதனையிட்டுப் பாருங்கள்.* *நிச்சயம் 90 சதவீதம் பிளிச்சீ்ங் மருந்தாகத்தான் இருக்கும். ஒரு கார்ப்பரேஷனில் ஒரு முறை 10 ஆயிரம் கிலோ அபேட் வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். பிளிச்சிங் பவுடர் கிலோ வெறும் ரூ.10 மட்டுமே. அபேட்டுக்கான மீதி ரூ. 1790 (கிலோ) ஊழலாக மாறுகிறது. அதாவது 1 கோடியே 79 லட்சம் ரூபாய் ஒரு மாநகராட்சியில் மட்டும் அபேட் ஊழல் நடக்கிறது என்று பொருள். இதை செய்பவர்கள் குறிப்பிட்ட அமைச்சர் பெயரையே சொல்லி விளையாடுகிறார்கள்.* *அவரின் சொந்தக்காரர் என்றும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை யார் கண்டுபிடிப்பது?' என்று வேதனை தெரிவித்த அவர் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை விவரித்தார்.*


 - தி இந்து] is good,have a look at it! http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19819315.ece?homepage=true

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...