விவசாயிகளை அரை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம்: விசாரிக்க முதல்வர் சிவராஜ் சிங் உத்தரவு!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின்
ஆடைகளை நீக்கி உள்ளாடையுடன் நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்காண்ட் மாவட்டத்தில் விவசாயிகள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து ஆடைகளை கலைத்து அரை நிர்வாணத்துடன்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...