கணவர் நடராஜன் உடல்நிலையை காரணம் காட்டி, 15 நாட்கள்
பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா விண்ணப்பத்திருந்த நிலையில், அதை சிறைத்துறை எஸ்.பி👮 நிராகரித்துள்ளார்👎.
தொழில்நுட்ப காரணங்கள் அடிப்படையில் பரோல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. கூடுதல் தகவலுடன் மனு தாக்கல் செய்ய சிறைத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கணவரின் மருத்துவ சான்றிதழை இணைக்காத காரணத்தினால் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது😯. எனவே புதிதாக மனு தாக்கல் செய்ய சசிகலா திட்டமிட்டுள்ளார்.
பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா விண்ணப்பத்திருந்த நிலையில், அதை சிறைத்துறை எஸ்.பி👮 நிராகரித்துள்ளார்👎.
தொழில்நுட்ப காரணங்கள் அடிப்படையில் பரோல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. கூடுதல் தகவலுடன் மனு தாக்கல் செய்ய சிறைத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கணவரின் மருத்துவ சான்றிதழை இணைக்காத காரணத்தினால் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது😯. எனவே புதிதாக மனு தாக்கல் செய்ய சசிகலா திட்டமிட்டுள்ளார்.