செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!!!

சென்னையில் செவிலியர்கள் 3
நாட்களாக நடத்திய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்*

 *உயர்நீதிமன்ற போராட்டத்திற்கு தடை விதித்ததை அடுத்து செவிலியர்கள் முடிவு செய்துள்ளனர்*

*செவிலியர்கள் உடனே பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

*செவிலியருடன் பேசி குறைகளைத் தீர்க்கவும் அரசுக்கு தலைமை நீதிபதி இந்திரா உத்தரவிட்டுள்ளார்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...