*கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பதை தடை செய்வது
தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது*
*கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்*
*அவர்களை பற்றி பொதுமக்கள் 04324-256508 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்' என ஆட்சித்தலைவர் தெரிவித்தார்*
தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது*
*கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்*
*அவர்களை பற்றி பொதுமக்கள் 04324-256508 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்' என ஆட்சித்தலைவர் தெரிவித்தார்*