தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ள கல்லூரி நூலகர், மாவட்ட நூலக உத்தியோகஸ்தர், உதவி நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 42
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 20.12.2017
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201727LIBRARIAN_NOTIFICATION.pdf என்ற இனையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
